Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

ADDED : ஜூலை 02, 2024 07:03 AM


Google News
இடைப்பாடி : இடைப்பாடியில் மின்சார வாரிய கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (3ம் தேதி) நடைபெறுகிறது.

இது குறித்து, இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கை: இடைப்பாடி கோட்ட மின் வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் கோட்ட மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை பகல், 11:00 முதல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது.

இடைப்பாடி, ஜலகண்டபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்-பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்-கலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us