கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி
கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி
கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி
ADDED : ஜூலை 28, 2024 03:41 AM
சேலம்: .சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி கார்த்தி, 40. திரு-மணம் ஆகவில்லை. இவர் கடந்த, 25ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது தாய் விஜயலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், கிச்சிப்பாளையம், குப்-பைமேட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்தார். கிச்-சிப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி தவறி விழுந்து இறந்தாரா, யாரேனும் தள்ளிவிட்டனரா என, விசாரிக்கின்றனர்.