Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

மொபட்டில் சென்ற தனியார் பள்ளி ஆசிரியை தாக்கி 6 பவுன் தாலிக் கொடி வழிப்பறி செய்த கும்பல்

ADDED : ஜூலை 02, 2024 10:40 PM


Google News
ஆத்துார்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர், தனியார் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி, 30.

இவர், நான்கு வயது மகனுடன் பைக்கில் சென்றபோது, இரவு, 8:00 மணியளவில், சார்வாய் ரயில்வே கேட் பகுதியில், பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக் கொடியை வழிப்பறி செய்து, தப்பியோடினர். தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us