Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கஞ்சா பறிமுதல்வாலிபர் கைது

கஞ்சா பறிமுதல்வாலிபர் கைது

கஞ்சா பறிமுதல்வாலிபர் கைது

கஞ்சா பறிமுதல்வாலிபர் கைது

ADDED : மார் 15, 2025 02:44 AM


Google News
கஞ்சா பறிமுதல்வாலிபர் கைது

ஆட்டையாம்பட்டி:ஆட்டையாம்பட்டி போலீசார் நேற்று காலை, சின்ன சீரகாபாடியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் நின்றிருந்தார். விசாரணையில், சேலம், சிவதாபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 27, என தெரிந்தது. அவரது பையை சோதனை செய்ததில், 1.5 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us