Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ சில்மிஷ முதியவர், சிறுவர்கள் கைது

சில்மிஷ முதியவர், சிறுவர்கள் கைது

சில்மிஷ முதியவர், சிறுவர்கள் கைது

சில்மிஷ முதியவர், சிறுவர்கள் கைது

ADDED : மார் 18, 2025 01:05 AM


Google News
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் முனுசாமி, 60, சக்கரவர்த்தி, 60, மற்றும், 13, 15 வயது பள்ளி மாணவர்கள் இருவர் என, நான்கு பேர், அரசு தொடக்கப்பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவிக்கு, சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.

இதை, தன் தாயிடம் மாணவி தெரிவித்தார். ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சக்கரவர்த்தி மற்றும் இரு மாணவர்கள் உட்பட, மூவரை போக்சோவில் கைது செய்தனர். தலைமறைவான முனுசாமியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us