Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ ரயில் மோதி மயில் பலி

ரயில் மோதி மயில் பலி

ரயில் மோதி மயில் பலி

ரயில் மோதி மயில் பலி

ADDED : ஜூன் 07, 2024 08:03 PM


Google News
அரக்கோணம்,:அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே பெண் மயில் ரயில் மோதி இறந்து கிடப்பதாக நேற்று காலை அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் இறந்த மயிலை மீட்டு ராணிபேட்டை மாவட்ட வனத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us