Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மூதாட்டி பலி

மூதாட்டி பலி

மூதாட்டி பலி

மூதாட்டி பலி

ADDED : மார் 23, 2025 04:54 AM


Google News
திருவாடானை : திருவாடானை அருகே சிலுகவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி 60.

இவருடைய மகன் பாண்டியன் டூவீலரில் சுபலட்சுமி பின்னால் அமர்ந்து சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கற்காத்தகுடி அருகே சென்ற போது சுபலட்சுமி டூவீலரிலிருந்து விழுந்தார். இதில் காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us