ADDED : செப் 18, 2025 06:39 AM
தொண்டி : திருவாடானை அருகே திருவெற்றியூரில் மது விற்பதாக தகவல் கிடைத்தது.
தொண்டி எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சென்று அதே கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியனை 47, கைது செய்தனர். அவரிடமிருந்து ஆறு மது பாட்டில்கள், மதுவிற்ற பணம் 22,780 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.