Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

கார் கவிழ்ந்து 2 பேர் காயம்

ADDED : மே 28, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
திருவாடானை: சென்னை சைதாபேட்டையை சேர்ந்தவர் சாகுல் 50. இவர் குடும்பத்துடன் காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்டவர் ஏர்வாடி சென்றார்.

அங்கிருந்து திரும்பி தேவகோட்டையை நோக்கி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.

அப்போது சின்னக்கீரமங்கலம் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பாலமுருகன், ஷா ஆகிய இருவரும் காயமடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us