Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

ADDED : ஜூன் 13, 2024 05:32 AM


Google News
தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே தாமோதரபட்டினம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 26. திருமணம் ஆகவில்லை. அங்குள்ள மதுக்கடையில் பார் நடத்தினார். இதில் நஷ்டம் ஏற்பட்டது.

கவலையடைந்த ஏழுமலை, நேற்று முன்தினம் எலிபேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* பாசிபட்டினத்தில் விநாயகர் கோயிலில் பத்து ஆண்டுகளாக சாமியார் கணேசன் 60, தங்கிஇருந்தார். அவர் நேற்று காலையில் கோயில் முன்புள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us