Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஊருணியில் ஒருவர் பலி

ஊருணியில் ஒருவர் பலி

ஊருணியில் ஒருவர் பலி

ஊருணியில் ஒருவர் பலி

ADDED : ஜூன் 07, 2024 11:04 PM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கூரியூர் கிராமத்தில் உள்ள ஊருணியில் இறந்து ஒருவர் மிதந்தார்.

உடலை மீட்டு ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் கூரியூர் கிருஷ்ணன் மகன் தமிழ்மணி 29, என தெரிய வந்தது. அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us