Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசாள வந்த அம்மனுக்கு ஆறாம் நாள் அபிஷேகம்

அரசாள வந்த அம்மனுக்கு ஆறாம் நாள் அபிஷேகம்

அரசாள வந்த அம்மனுக்கு ஆறாம் நாள் அபிஷேகம்

அரசாள வந்த அம்மனுக்கு ஆறாம் நாள் அபிஷேகம்

ADDED : ஜூலை 28, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 30 ல் நடக்கிறது. இதையடுத்து ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினமும் இரவில் மூலவர்களுக்கு 18 வகை அபிஷேகங்களும், சுவாமி அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

நேற்று ஆறாம் நாளில் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us