Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மரங்களில் பரவிய தீ

மரங்களில் பரவிய தீ

மரங்களில் பரவிய தீ

மரங்களில் பரவிய தீ

ADDED : ஜூலை 22, 2024 05:39 PM


Google News
திருவாடானை: உப்பூர் அனல் மின்நிலையம் அருகே உள்ள சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

அப்பகுதியினர் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us