Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒருவர் பலி

ஒருவர் பலி

ஒருவர் பலி

ஒருவர் பலி

ADDED : மார் 12, 2025 01:05 AM


Google News
நயினார்கோவில்; பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி 50. இவர் நேற்று மதியம் 3:15 மணிக்கு டூவீலரில் நயினார்கோவிலில் இருந்து கொளுவூர் நோக்கி சென்றார்.

அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது டிராக்டர் மீது மோதி குமாரசாமி சம்பவ இடத்தில் பலியானார். நயினார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us