/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்
பவானி ஆற்றில் நீர்வரத்து குறைவு; குடிநீர் திட்டங்களுக்கு அபாயம்

மின் உற்பத்தி இல்லை
பில்லுார் அணையின் மொத்த நீர்மட்டம், 100 அடி. அணையில், 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, பாதுகாப்பு நலன் கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், நான்கு மதகுகள் வழியாக திறந்து விடுவது வழக்கம். கோவை மாநகராட்சியின் இரண்டு குடிநீர் திட்டங்களுக்கு, பில்லுார் அணையிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. அந்த தண்ணீரை வெள்ளியங்காட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, குழாய் வழியாக கோவை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது.
பற்றாக்குறை வாய்ப்பு
பவானி ஆற்றில் நெல்லித்துறையில் இருந்து, சிறுமுகை வரை, ஆற்றின் இரண்டு பக்கம் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், தண்ணீர் எடுத்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். நெல்லித்துறையில் இருந்து மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை நகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, ஆகிய குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வேண்டும் நடவடிக்கை
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: