/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டுகோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு
கோத்தகிரி வழியாக விதிகளை மீறி இரவு நேரத்தில் மரம் கடத்தல்? மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு

கண்டு கொள்வதில்லை
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''தேயிலை தோட்டங்களில் வளர்க்கப்படும் சில்வர் ஓக் மரங்களை விவசாயிகளிடம் இருந்து, வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கி, சாமில்களுக்கு அதிக விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். சில நேரங்களில், சில்வர் ஓக் அல்லாத காட்டு மரங்களும்; விலை உயர்ந்த மரங்களும் வெட்டி கடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளது விவசாயிகள்; மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் மர லோடு ஏற்றி லாரிகள் செல்ல கூடாது என்ற விதிகளை, ஊட்டி, கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் யாரும் பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,'' என்றார்.
கடும் நடவடிக்கை உறுதி
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''வனத்துறை சார்பில், கூப்பு அமைத்து, சீகை மற்றும் கற்பூர மரங்கள் வெட்டப்படுகின்றன.