Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்

கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்

கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்

கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்

ADDED : செப் 14, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
கூடலுார்; மேல் கூடலுார் அருகே கார், கவிழ்ந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த, 5 சுற்றுலா பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

கேரளாவை சேர்ந்த, 5 சுற்றுலா பயணிகள் நேற்று காலை காரில் ஊட்டி சென்று விட்டு, மாலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் நோக்கி வந்தனர்.

மேல்கூடலுார் அருகே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், காரில் பயணித்த கேரளா சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us