/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம் மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம்
மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம்
மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம்
மலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்ட அறிக்கை தயார்! குன்னுார், கூடலுாரில் புதிய விற்பனை நிலையம்
ஆர்வத்துடன் விவசாயிகள் களம்
நீலகிரி இயற்கை விவசாயமாக அறிவிக்கப்பட்டு, 6 ஆண்டுகள் ஆன நிலையில், தோட்டக்கலை துறை கணக்கெடுப்பு படி, 1200 விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை விவசாய திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை விவசாயம் குழு அமைக்கப்பட்டது.
விரைவில் விற்பனை நிலையம்
இயற்கை முறையில் விளைவிக்கும் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இப்பகுதிகளில், விற்பனை நிலையம் இல்லாததால், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை நாடி சென்று விளை பொருட்களை வாங்கி வந்தனர்.
ரூ. 2.25 கோடிக்கு திட்ட அறிக்கை
இயற்கை விவசாய குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் கூறுகையில்,''நீலகிரியில் இயற்கை விவசாயத்தை படிப்படியாக ஊக்குவித்து வருகிறோம். இதுவரை மாவட்டத்தில், 1200 பேர் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.