ADDED : ஜூன் 08, 2024 10:53 AM

ஊட்டி : நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவர்சோலை அருகே, குடியிருப்பு பகுதியில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்த, சிறுத்தை இன்று, காலை கூண்டில் சிக்கியது.
அதனை முதுமலை வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் மேற்கொண்டனர்.