Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று

ADDED : ஜன 03, 2024 01:04 AM


Google News
ஊட்டி;நீலகிரியில், 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி கலெக்டர் அருணா கூறுகையில்,''நீலகிரியில், 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us