Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வைகாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் வழிபாடு

வைகாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் வழிபாடு

வைகாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் வழிபாடு

வைகாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் வழிபாடு

ADDED : ஜூன் 09, 2024 04:16 AM


Google News
குமாரபாளையம்: வைகாசி சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us