Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மோகனுார் டவுன் பஞ்.,ல் கொ.ம.தே.க., எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

மோகனுார் டவுன் பஞ்.,ல் கொ.ம.தே.க., எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

மோகனுார் டவுன் பஞ்.,ல் கொ.ம.தே.க., எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

மோகனுார் டவுன் பஞ்.,ல் கொ.ம.தே.க., எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

ADDED : ஜூலை 15, 2024 01:10 AM


Google News
மோகனுார்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் வெற்றி பெற்று, எம்.பி.,யாக தேர்வு செய்யப்-பட்டார்.

இதையடுத்து, அவர், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்-கொண்டு, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.அதன்படி, நேற்று மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட கலை-வாணி நகர், ராசிகுமாரிபாளையம் தெரு, பெரியசாமி நகர், தெற்கு தெரு, அக்ரஹாரம், காளியம்மன் கோவில் தெரு, தோட்டக்காரத்-தெரு, சுப்பிரமணியபுரம், புதுத்தெரு, ஆசிரியர் காலனி உள்பட, 15 வார்டுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, 'பொதுமக்கள் கோரிக்கையை நிறை-வேற்ற நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நவலடி, டவுன் பஞ்., செயலாளர் செல்லவேல், பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவண-குமார், கொ.ம.தே.க., டவுன் பஞ்., செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் பழனிமலை, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் துரை, பொருளாளர் மணி, விவசாய அணி செயலாளர் ரவிச்சந்-திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us