Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

எலும்பு குடோனை அகற் றக் கோரி மக்கள் முற் றுகை போராட்டம்

ADDED : ஆக 06, 2024 08:59 AM


Google News
மல் ல ச முத் திரம்: திரு வேங் க ட பு ரத்தில் உள்ள எலும்பு குடோனை அகற் றக் கோரி, அப் ப குதி மக்கள் குடோனை முற் று கை யிட்டு போராட் டத்தில் ஈடு பட் டனர்.சேலம் மாவட்டம், ஆட் டை யாம் பட்டி, ஸ்டாலின் நகரை சேர்ந் தவர் வடிவேல், 47.

இவர், மல் ல ச முத் திரம் அருகே, திரு வேங் க ட பு ரத்தில் ராம சாமி என் ப வ ரது விவ சாய தோட் டத்தில், கடந்த, 13 ஆண் டு க ளாக மாட் டி றைச்சி கடை களில் எலும்பை சேக ரித்து, குடோனில் வைத்து வெளி நா டு க ளுக்கு ஏற் று மதி செய்து வரு கிறார். அங் கி ருந்து துர் நாற்றம் வீசி வரு கி றது. இந் நி லையில், நேற்று முன்-தினம் அப் ப கு தியில் உள்ள, 50க்கும் மேற் பட்ட நாய்கள் மோப்பம் பிடித் த வாறு, அரு கி லுள்ள விவ சாய தோட் டத்தில் புகுந்து, மூன்று செம் மறி ஆடு களை கடித்து குத றி யது. இதனால், நேற்று காலை, 9:00 மணி ய ளவில் அப் ப குதி மக்கள் ஒன்று திரண்டு குடோனை அகற் றக் கோரி, முற் று கை யிட் டனர். தக வ ல றிந்து வந்த அப் ப குதி, வி.ஏ.ஓ., சோபனா, மல் ல ச முத் திரம் எஸ்.ஐ., ரஞ்-சித் குமார் ஆகியோர் பொது மக் க ளிடம் பேச் சு வார்த்தை நடத்தி, குடோனை அகற் றக் கோரி உத் த ர விட் டனர். இதனால் அப் ப கு தியில் பர ப ரப்பு ஏற் பட் டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us