Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'

'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'

'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'

'விதிமுறை மீறி இலவச வண்டல் மண் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்'

ADDED : ஆக 06, 2024 08:59 AM


Google News
நாமக்கல்: 'விதி மு றை களை மீறி இல வச வண்டல் மண்ணை பயன் ப டுத் தினால் கடும் நட வ டிக்கை எடுக் கப் படும்' என, நாமக்கல் கலெக்டர் உமா எச் ச ரித் துள்ளார்.இது கு றித்து, அவர் வெளி யிட்ட அறிக்கை:'தமி ழ கத்தில் உள்ள விவ சா யிகள், மண் பாண்ட தொழி லா ளர்கள் பயன் பெறும் வகையில், நீர் நி லை களில் படிந் துள்ள வண்டல் மண்ணை இல வ ச மாக எடுத்-துக் கொள் ளலாம்' என, முதல்வர் ஸ்டாலின் அறி வித் துள்ளார்.

இதை யொட்டி, இணை ய தளம் மூலம் ஆன் லைனில் விண் ணப் பித்து அனு மதி பெற் றுக்-கொள்ள அரசு உத் த ர விட் டது.அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட் டத்தில் நீர் வ ளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை யி ன ரி ட மி ருந்து பரிந் துரை செய் யப் பட்ட, 116 நீர் நி-லை களில் இருந்து மண் எடுத் துச் செல் லலாம் என, மாவட்ட நிர் வாகம் அறி வித்-தது. தற் போது, விவ சா யிகள் மற்றும் மண் பாண்ட தொழி லா ளர்கள் ஆன்லைன் மூலம் விண் ணப் பித்தால் சம் பந் தப் பட்ட தாசில்தார் மூலம் உத் த ரவு வழங் கப்-பட்டு வரு கி றது.இந் நி லையில், விண் ணப் பித்த விண் ணப் ப தா ரர்கள் வண்டல் மண்ணை தாங்கள் கோரி யுள்ள நிலத்தில் மட் டுமே கொட் டப் பட வேண்டும் என, அறி வு-றுத் தப் ப டு கி றது. மேலும், குறிப் பிட்ட விவ சாய மற்றும் மண் பாண்ட பயன்-பாட் டிற்கு பயன் ப டுத் தாமல், வியா பார நோக்கில் பயன் ப டுத் து வது அல் லது விண் ணப் பிக் கப் பட்ட நிலத்தை தவிர வேறு இடத்தில் கொட் டப் ப டு வது குறித்து ஆய்வு செய் யப் படும்.அப் போது கண் ட றி யப் பட்டால், இல வ ச மாக மண் எடுத்துச் செல்ல வழங் கப்-பட்ட அனு மதி ரத்து செய் யப் படும். மேலும், அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us