Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்

அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்

அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்

அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்

ADDED : ஜூன் 12, 2025 01:35 AM


Google News
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில், ஆங்கில வழியில் கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, ஆங்கில வழியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர் மற்றும் மாணவியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us