/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவுபோதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
போதையில் பூச்சி மருந்து குடித்து விவசாயி சாவு
ADDED : ஜூன் 15, 2025 01:53 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், பழையகரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு, 55; இவர் கடந்த, 13 நள்ளிரவு, 1:30 மணிக்கு, 'குடி' போதையில் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். அவரை மீட்ட உறவினர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, உயிரிழந்தார்.
இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த தங்கராசுக்கு, மனைவி பத்மாவதி, 43, மகன்கள் ஜீவானந்தம், 27, கோபிநாத், 24, என, இரு மகன்கள் உள்ளனர்.