Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

சேவல் சண்டை 2 பேருக்கு 'காப்பு'

ADDED : ஜூலை 01, 2025 01:23 AM


Google News
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி, புதுார் கிராமத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமை

யில் அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த அருள்மணி, 27, சீனிவாசன், 52, ஆகிய இருவரையும் கைது செய்து, டூவீலர், பணம், இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்கள் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us