ADDED : ஜூன் 10, 2025 01:33 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக், 35; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை,
அதே பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி விட்டார். நேற்று மாலை, அதே இடத்தில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.