/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 489 கிலோ பட்டுக்கூடு ரூ.2.62 லட்சத்திற்கு ஏலம் 489 கிலோ பட்டுக்கூடு ரூ.2.62 லட்சத்திற்கு ஏலம்
489 கிலோ பட்டுக்கூடு ரூ.2.62 லட்சத்திற்கு ஏலம்
489 கிலோ பட்டுக்கூடு ரூ.2.62 லட்சத்திற்கு ஏலம்
489 கிலோ பட்டுக்கூடு ரூ.2.62 லட்சத்திற்கு ஏலம்
ADDED : மே 18, 2025 05:21 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது.
இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.
நேற்று, 489 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதி-கபட்சம் கிலோ, 621 ரூபாய், குறைந்தபட்சம், 366 ரூபாய், சரா-சரி, 535 ரூபாய் என, 489 கிலோ பட்டுக்கூடு, 2.62 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.