Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/210 கிலோ பட்டுக்கூடு ரூ.80,000க்கு விற்பனை

210 கிலோ பட்டுக்கூடு ரூ.80,000க்கு விற்பனை

210 கிலோ பட்டுக்கூடு ரூ.80,000க்கு விற்பனை

210 கிலோ பட்டுக்கூடு ரூ.80,000க்கு விற்பனை

ADDED : ஜூலை 16, 2024 01:42 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது.

இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 210.85 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 480 ரூபாய், குறைந்தபட்சம், 335 ரூபாய், சராசரியாக, 377.43 ரூபாய் என, 210.85 கிலோ பட்டுக்கூடு, 80,000 ரூபாய்க்கு விற்பனையானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us