/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம் ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : ஜூலை 07, 2024 01:04 AM
ராசிபுரம் : ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது.
இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 350.140 கிலோ விற்பனை-யானது. இதில், அதிகபட்சம் கிலோ, 448 ரூபாய், குறைந்த-பட்சம், 225 ரூபாய், சராசரி, 373.51 ரூபாய் என, மொத்தம், 1.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.