/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல் ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்
ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்
ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்
ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து சாலைமறியல்
ADDED : ஜூலை 24, 2024 07:36 AM
இடைப்பாடி : கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் ஏரியில் நேற்று முன்-தினம் முதல், அப்பகுதி விவசாயிகள், மண் எடுத்து வருகின்-றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையாக குடிநீர் வினி-யோகிக்காததை கண்டித்தும், ஏரியை சுற்றியுள்ள மக்கள், கோவிந்தன் என்பவர் தலைமையில் அதே பகுதியில் சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் பிரச்னையை தீர்த்து விட்டு ஏரியில் மண் எடுத்துச்செல்லுங்கள் என கூறி, லாரிகள் செல்லும் வழியில் மறி-யலில் ஈடுபட்டனர். கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர். ஏரியில் தொடர்ந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது.