Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்ற முன்வர வேண்டும்

வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்ற முன்வர வேண்டும்

வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்ற முன்வர வேண்டும்

வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்ற முன்வர வேண்டும்

ADDED : ஜூலை 06, 2024 12:15 AM


Google News
கிருஷ்ணராயபுரம், : பிள்ளபாளையம், மங்கம்மாள் சாலை வழியாக செல்லும் பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையத்தில், மங்கம்மாள் சாலை செல்கிறது. இதன் அருகில் விவசாய நிலங்களுக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்-போது பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் வளர்ந்து வருகி-றது. இதனால் தண்ணீர் செல்லும் போது குறைந்து விடுகிறது.

மேலும் சாகுபடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்-படும் நிலை உள்ளது. எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் நாணல் செடிகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us