/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைகனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
ADDED : ஜன 07, 2024 03:19 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து 28 கடலோர கிராம மீனவர்கள் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீன்பிடித் தொழிலை நம்பி உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாயை இழந்துள்ளனர். கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.