Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கனமழை: 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

ADDED : ஜன 07, 2024 03:19 PM


Google News
Latest Tamil News
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து 28 கடலோர கிராம மீனவர்கள் 400 விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீன்பிடித் தொழிலை நம்பி உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாயை இழந்துள்ளனர். கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us