Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

ADDED : ஜன 08, 2024 04:53 AM


Google News
பேரையூர் : பேரையூர் தாலுகா சங்கரலிங்காபுரம் அலெக்ஸ்பாண்டியன் 32, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அத்திபட்டி- ஏழுமலை சாலையில் வண்டப்புலி அருகே டூ வீலரில் சென்ற போது, எதிரே டூவீலரில் வந்த மெய்யனுாத்துமபட்டி ஈஸ்வரன் மகன் முனீஸ்வரன் 16. மோதினார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதில் அலெக்ஸ்பாண்டியன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us