Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பேரையூரில் எள் அறுவடை பணி

பேரையூரில் எள் அறுவடை பணி

பேரையூரில் எள் அறுவடை பணி

பேரையூரில் எள் அறுவடை பணி

ADDED : மே 15, 2025 02:16 AM


Google News
பேரையூர்,; பேரையூர் பகுதி மானாவாரியில் வறட்சியை தாங்கி வளரும் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது முதிர்ந்த எள்ளை அறுவடை செய்து வருகின்றனர். கருப்பு ரகம் கிலோ ரூ.100க்கு மேல் விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us