ADDED : ஜூன் 28, 2025 12:24 AM
மதுரை: மதுரை தத்தனேரி கூழ் சேர்வை 25. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கு பதிந்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல் பிறப்பித்த உத்தரவு: கூழ் சேர்வைக்கு 24 ஆண்டு சிறை, ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.