Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிழற்குடையின்றி பயணிகள்

நிழற்குடையின்றி பயணிகள்

நிழற்குடையின்றி பயணிகள்

நிழற்குடையின்றி பயணிகள்

ADDED : ஜூன் 16, 2025 04:57 AM


Google News
பேரையூர்: டி.கல்லுப்பட்டியை அடுத்த எம். சுப்புலாபுரத்தில் நிழற்குடையின்றி பயணிகள் தவிக்கின்றனர்.

திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணி 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது இங்கிருந்து பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us