/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலைமதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை
மதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை
மதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை
மதுரையில் சிறுவன் கடத்தல்: ஐஏஎஸ் அதிகாரி மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 21, 2024 05:13 PM

மதுரை: மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.
2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா என்பவர் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஆட்டோ ஓட்டுநருடன் சிறுவனை கடத்திய வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.