/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சுவிரட்டு வழக்குஉயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 19, 2025 04:59 AM
மதுரை : உசிலம்பட்டி அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 11 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி கால்நடைத்துறை செயலர், இயக்குனர், மதுரை கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.