Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்

எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்

எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்

எலக்ட்ரானிக் பொருள் மதுரையில் பறிமுதல்

ADDED : மார் 26, 2025 03:52 AM


Google News
Latest Tamil News
அவனியாபுரம் : துபாயில் இருந்து மதுரைக்கு நேற்று வந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஒரு பயணியின் சூட்கேசில் ரூ.11.64 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்கள், ட்ரோன் கேமராக்கள், அலைபேசிகள் இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us