Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ட்ரம்ஸ் தொழிலாளி கொலை: 8 பேர் கைது

ட்ரம்ஸ் தொழிலாளி கொலை: 8 பேர் கைது

ட்ரம்ஸ் தொழிலாளி கொலை: 8 பேர் கைது

ட்ரம்ஸ் தொழிலாளி கொலை: 8 பேர் கைது

ADDED : செப் 02, 2025 05:49 AM


Google News
பெருங்குடி : மதுரை வலையன்குளம் டிரம்ஸ் தொழிலாளி அஜய் 26, கொலையில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன் அஜய் வேலை முடிந்து திரும்பும் போது மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவயிடத்திலேயே இறந்தார். இக்கொலை வழக்கு தொடர்பாக குசவன்குண்டு சகோதரர்கள் கார்த்திக் 26, பாண்டி முருகன் 22, இந்திரஜித் 28, மற்றும் முத்துப்பாண்டி 24, ஹரி ராகவன் 22, பிரவீன் குமார் 20, விஷ்ணு 22, உள்ளிட்ட எட்டு பேரை பெருங்குடி போலீசார் நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us