ADDED : ஜன 07, 2024 06:53 AM
மேலுார்: பெருமாள்பட்டி பஸ்ஸ்டாப் கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பஸ் ஸ்டாப் அகற்றப்பட்டது. விரைவில் புது கட்டடம் கட்டித்தரப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.