Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அறங்காவலர்கள் நியமனம்

அறங்காவலர்கள் நியமனம்

அறங்காவலர்கள் நியமனம்

அறங்காவலர்கள் நியமனம்

ADDED : ஜன 05, 2024 05:42 AM


Google News
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை வடக்குமாசிவீதி மணிச்செல்வம், ஆனையூர் பொம்மதேவன், கரடிபட்டி சத்யபிரியா, திருநகர் பாண்டியன் நகர் சண்முகசுந்தரம், ஆண்டாள்புரம் ராமையா ஆகியோரை அறங்காவலர்களாக நியமித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இவர்களில் ஒருவர் 30 நாட்களுக்குள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us