Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

ADDED : ஜூன் 01, 2025 03:50 AM


Google News
கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் ஊராட்சி உசிலம்பட்டியில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. நேற்று வீட்டின் முன் நின்ற 7 வயது சிறுவனை நாய் ஒன்று விரட்டி கடித்ததில் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

தவிர ஜானகி, ஜோதி ஆகியோரின் 5 கோழிகள், ஆடு, குட்டிகள், கோயில் காளையையும் கடித்தது. கால்நடைகளை பாதுகாக்க மக்கள் இரவு முழுவதும் காவல் காக்கின்றனர். கம்புடன் மக்கள் நடந்து செல்கின்றனர். தெரு நாய்களையும், வெறி நாய்களையும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us