Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

தமிழில் மட்டும் 9 மாணவர் தோல்வி

ADDED : மே 17, 2025 01:38 AM


Google News
மதுரை: மதுரை தும்மக்குண்டு கள்ளர் பள்ளியில் 45 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர் தோல்வியுற்றனர்.

பள்ளியில் ஓராண்டாக தமிழாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் ஜவஹர், கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தின் கல்வி அலுவலராக (இ.ஓ.,) கூடுதல் பொறுப்பு வகிப்பதால் பல நாட்கள் அந்த அலுவலகம் சென்றுவிடுவார். கண்காணிப்பு இல்லாததால் 9 மாணவர் தமிழ் பாடத்தில் தோல்வியுற்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us