Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

ADDED : மே 22, 2025 04:35 AM


Google News
பேரையூர்: பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அணைக்கரைப்பட்டி ஜெயராமன் 26, சதீஷ் 22 ஆகிய 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us