மதுரை; மதுரை ஆரோலேப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் படிப்பு மாணவிகளுக்கான சொற்பொழிவு நடந்தது.
மதுரை காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். மனிதவள மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா முன்னிலை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.