உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் புதிய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் தெய்வம்மாள் தலைமை வகித்தார்.
தலைவர் பாண்டியன், மாவட்ட தலைவர் ஆரோக்கியமேரி, மக்கள் அதிகாரம் சிவகாமு, உட்பட பலர் பங்கேற்றனர்.