ADDED : ஜூலை 05, 2024 05:13 AM
மேலுார்: மேலுார் அரசு கல்லுாரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செயலாளர் ரஷித் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சேதுபாண்டி முன்னிலை வகித்தார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.